கர்த்தர்: நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்.
Tamil Christian Worship


Gospel Comparison Chart

பொக்கிஷம் / புதையல்
(printable bible verses)


Psalm of the Day

Live Worship

தொழுகிறோம் எங்கள் பிதாவே

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர்
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம்

சமஸ்த சபையின் சிரசே
நமஸ்காரம் எங்கள் அரசே
பிரதான எம் மூலைக்கல்லே
ஏராளமாய் சரணம் சரணம்

அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம்
கூடி வந்த எம் அலங்காரம்
கோடா கோடியாய் சரணம் சரணம்

பார்த்திபனே கன ஸ்தோத்ரம்
கீர்த்தனம் மங்கள ஸ்தோத்ரம்
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென்


துதிப் பாடல்கள்

அனுதினமும் உம்மில் நான்

அலங்கரிப்பார்

ஆயிரம் தலைமுறை

என் ஆத்தும நேச மேய்ப்பரே

என்னை பெலப்படுத்துகிற

உனக்காய் மரித்தேன்

உமக்குப் பிரியமானதைச் செய்ய

சிலுவையின் நிழலில்

வல்லமையின் ஆவியானவர்

ஸ்தோத்தரிப்பேன்